அகில இந்திய நீதித்துறை அதிகாரிகள் சங்கத்தின் துணைத் தலைவராக கேரள நீதித்துறை அதிகாரிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.சேஷாத்ரிநாதன் தேர்வு செய்யப்பட்டார்.
மாவட்ட நீதிபதியான திரு. சேஷாத்ரிநாதன், தற்போது கொச்சியில் உள்ள தேசிய புலனாய்வு முகமை மற்றும் மத்திய புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதியாகப் பணியாற்றி வருகிறார்.