என்சிபி மூத்த தலைவரான பாபா சித்திக், பாந்த்ரா கிழக்கில் உள்ள அவரது அலுவலகம் அருகே, பைக்கில் வந்த மூன்று ஆசாமிகளால் தாக்கப்பட்டார். பின்னர் மும்பை லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு உயிரிழந்தார். அவரது சோகமான மரணத்திலிருந்து, சல்மான் கான், சஞ்சய் தத் மற்றும் ஷில்பா ஷெட்டி உட்பட பல பிரபலங்கள் சித்திக்கின் குடும்பத்தினருக்கு அஞ்சலி செலுத்த மருத்துவமனைக்கு உள்ளேயும் வெளியேயும் சென்று வருகின்றனர்.
Home சினிமா துப்பாக்கிச் சூட்டில் இறந்த நண்பர் பாபா சித்திக் குடும்பத்தைச் சந்திக்க மும்பை மருத்துவமனைக்குச் சென்ற சஞ்சய்...