IPL 2022 PlayOff: ‘கொல்கத்தாவில் கனமழை’…ஆட்டம் பாதித்தால்..முடிவை தீர்மானிக்க திட்டம் இதுதான்..தகவல் இதோ!
ஐபிஎல் 15ஆவது சீசனுக்கான பிளே ஆஃப் சுற்று நாளை துவங்கவுள்ளது.
இதனைத் தொடர்ந்து பிளே ஆஃப் சுற்றுகள் நடைபெறவுள்ளது. இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதிபெறுவதற்கு நடைபெறவுள்ள முதல் குவாலிஃபையர் போட்டியில் குஜராத் டைடன்ஸ், ராஜஸ்தான்...