கொல்கத்தாவின் ஆர்.ஜி.கார் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள், அனைத்து தரப்பு மக்களும், மருத்துவர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கோரி நள்ளிரவு கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொல்கத்தா, டெல்லி, மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டங்களில் ஏராளமான மக்கள், குறிப்பாக பெண்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் நடத்தியும், பதாகைகளை ஏந்தியவாறும் சென்றதைக் காண முடிந்தது.
Home செய்திகள் கொல்கத்தாவில் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கை கண்டித்து நள்ளிரவில் பெரும் போராட்டம்...