ஜி-7 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை இத்தாலி புறப்பட்டுச் சென்றார். G7 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பது, கடந்த ஆண்டு இந்தியத் தலைமையின் கீழ் நடைபெற்ற G20 உச்சிமாநாட்டின் முடிவுகளைப் பின்தொடர்வதற்கான வாய்ப்பை வழங்கும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலி பிரதமர் மெலோனியுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.