சி. விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – முழு பின்னணி

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய 43 இடங்களில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

விவகாரம்: ஓபிஎஸ் மீது நடவடிக்கை பாயுமா? ஐஐடி குழு அறிக்கையால் இனி என்ன நடக்கும்?

சென்னை கேசவபிள்ளை பூங்கா பல அடுக்கு கட்டட விவகாரத்தில் ஐ.ஐ.டி நிபுணர் குழு அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் `மக்களுக்குத் திட்டங்களைக் கொடுப்பதை விட…

ஆனந்த் ஸ்ரீநிவாசன் பேட்டி: கிரிப்டோகரன்சி என்றால் என்ன, அவற்றில் முதலீடு செய்யலாமா? – tamizhankural.com

கிரிப்டோகரன்சிகள் என்றால் என்ன? அவற்றில் முதலீடு செய்யலாமா?

யானை பாகங்களும் சர்வதேச கடத்தல்களும்: பல பாகமாக கூறுபோட்டு விற்கப்படும் யானைகள் #WildlifeTrafficking

கோயம்புத்தூர் வனக்கோட்டத்தில் 2017 ஆம் ஆண்டு நடந்த சம்பவம் இது. பெரியநாயக்கன்பாளையம் சரகத்தில் உள்ள தோலம்பாளையம் வனப்பகுதியில் யானை ஒன்று இறந்து கிடந்துள்ளது.

நீட் விலக்கு மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேறியது – அதிமுக ஆதரவு, பாஜக வெளிநடப்பு

மருத்துவ படிப்புகள் மற்றும் மேல் படிப்புகளில் சேருவதற்கு கட்டாயமாக்கப்பட்ட நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா இன்று பிற்பகலில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மறுநாள் 100 வேலைக்கு சென்ற பெண் பலி: போலீஸ் விசாரணை

விழுப்புரம் அருகே தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலை செய்ய வந்த ஒரு பெண் தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார்.

ஆனந்த் ஸ்ரீநிவாஸன் தரும் ஆலோசனை: செலவுகளைச் சமாளிப்பது எப்படி? – tamizhankural.com

செலவுகளை சமாளிப்பது குறித்து பொருளாதார வல்லுநர் ஆனந்த் ஸ்ரீநிவாஸன் தரும் டிப்ஸ் இதோ:

பாஜகவின் ‘அருந்ததியர்’ அரசியல்: திமுக, அதிமுகவுக்கு அதிர்ச்சி தருமா கொங்கு மண்டல கணக்கு?

கொங்கு மண்டல அருந்ததியர் சமூகத்தினரை முன்வைத்து பா.ஜ.க நடத்தி வரும் அரசியல் ஆட்டத்தால் தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் அதிர்ச்சியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

DARC Radar: 36,000 கிலோமீட்டர் விண்வெளியை கண்காணிக்கும் சக்தி வாய்ந்த ரேடார்? – அமெரிக்கா முயற்சி

தொலைதூர விண்வெளியில் இருக்கும் பொருட்களைக் கண்காணிக்க பிரிட்டனில் ஒரு பெரிய புதிய ரேடார் அமைப்பை நிறுவ அமெரிக்கா விரும்புகிறது.

கொரோனா தடுப்பூசி பெற 18 – 44 வயது பயனர்களிடம் கட்டணம் வசூலிப்பது ஏன்? – tamizhankural.com

இந்தியாவில் 45 வயதை கடந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை இலவசமாகவும் 18-44 வயதுடையவர்களுக்கு கட்டண அடிப்படையிலும் தடுப்பூசி வழங்கும் மத்திய அரசின் கொள்கை குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி…