யானை பாகங்களும் சர்வதேச கடத்தல்களும்: பல பாகமாக கூறுபோட்டு விற்கப்படும் யானைகள் #WildlifeTrafficking
கோயம்புத்தூர் வனக்கோட்டத்தில் 2017 ஆம் ஆண்டு நடந்த சம்பவம் இது. பெரியநாயக்கன்பாளையம் சரகத்தில் உள்ள தோலம்பாளையம் வனப்பகுதியில் யானை ஒன்று இறந்து கிடந்துள்ளது.